பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!!

Video of attack on Bihar citizens not true - DGP Sailendrababu!!

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு வீடியோவில் பீகாரை சேர்ந்தவர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவது போல் சமூக வலைதளங்களில் பரவியது.இந்த பதிவை கண்ட பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில் … Read more

சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!

A super project for prison inmates! The information released by the Amal government from today!

சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த நூலகம் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் திறக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி நவம்பர் … Read more

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்!

Students beware! Doing this on the bus will get you arrested!

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்! கடந்த சில மாதங்களாகவே அரசு பேருந்தில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் நின்று மாணவர்கள்  பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி … Read more

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

Girls fear no more! Intense police surveillance before women's colleges!

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்! கடந்த 23ஆம் தேதியன்று மருது சகோதர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து கடந்த  27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.அந்த விழாவை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது அந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் … Read more

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு! விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை … Read more

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

The woman threatened by showing the video that was a club! Important political figures caught in the net!

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்! ஒடிசா மாநிலத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா.இவர் மீது அதே ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.மேலும் இணையத்தில் அச்சாய பரிஜா அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22).இவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாததால் அவருடைய அத்தை மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.இவர் மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து … Read more

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!   இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போனில் அடங்கியுள்ளது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூழ்கி இருக்கும் சாதனம் என்றால் அது தொலைபேசி தான். ஸ்மார்ட் போனில் மேலே உள்ள செட்டிங்ஸுல் டார்ச் லைட் என அமைப்பு ஒன்று உள்ளது. இந்த டார்ச்சை ஆன் செய்து நீங்கள் ஒரு லைட்டாக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள். ஆனால் … Read more

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

New update released by Instagram! Users rejoice!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி! தற்போது வளர்ந்து வரும் தொல்நுட்ப காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேடஸ் என 30 நிமிடங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.அதே போன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள்,வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. ஸ்டோரிஸ் என்ற பிரிவில் முன்பு ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றம் … Read more