இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!   செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது. அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி … Read more

தாயையும், குழந்தையையும் கறி வெட்டுவதை போல் எலும்பும், சதையுமாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

கறி வெட்டும் கத்தியால் தாயையும், ஒன்றரை வயது குழந்தையும் கண்டந்துண்டமாக வெட்டி சதையும், எலும்புமாக குளத்தில் வீசிய கொடூர சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியை சேர்ந்த 22 வயதான கலைச்செல்விக்கு மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த காசிராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்மா என்ற பெயரில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை … Read more

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் … Read more