மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்!  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை … Read more

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா?

The incident where the husband tied up his wife's corpse!.. Is it murder? Drama?

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா? சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான்பழனி. இவரின் வயது 31.இவரது மனைவி பாரதி இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார் பழனி. கடந்த சில மாதங்களாக எவ்வித வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தார். இதனை மனைவி அவ்வபோது தட்டிக் கேட்டுள்ளார். இதை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கிப்படியே இருந்தார். இதனால் கடன் அதிகமானதே என்று பாரதி … Read more

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!.. சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் இந்த மாணவி.இவருடைய வயது இருபது.இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவருடைய வயது 19. இவர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சில … Read more