வக்பு சொத்து என்கிற பெயரில் இப்படியொரு மோசடி நடக்கிறது: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா பகீர் தகவல்!
பா.ஜ. மூத்த தலைவர் எச். ராஜா தமிழகத்தில் வக்பு வாரிய சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, அது ஹிந்து கோவில்களின் சொத்துக்களையும் ஏழை, எளிய மக்களின் நிலங்களையும் அபகரிக்கச் செய்யும் விதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பினார். 1996ம் ஆண்டு வரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் 4 லட்சம் ஏக்கர் அளவிலிருந்த நிலையில், தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதை விளக்குகிறது. மேலும், இந்த நிலங்கள் பல … Read more