18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த … Read more

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு! சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சிகள்!

சமீபகாலமாக மாணவர்களிடையே கல்வி கற்கும் திறன் மங்கி வருவதோடு ரவுடிசம் தலைதூக்கி வருகிறது. குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, மாணவர்களை எந்த காரணத்தை கொண்டும் அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது, என்று அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அரசு போட்ட இந்த உத்தரவை மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபகாலமாகவே அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மேல் இடங்களில் … Read more

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

The thing that the teacher did was to invite the students individually! The tragedy that has been going on for 16 years!

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை! சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் … Read more

கடும் எதிர்ப்பின் எதிரொலி! ரத்தானது பிளஸ் 1ல் நுழைவு தேர்வு !

பள்ளிகள் அளவில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அவர்களும் தேர்ச்சி ஆனதாக அறிவிப்பு வெளியானது. ஆகவே இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு … Read more

11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Dr Ramadoss

9ம் வகுப்பு மதிப்பெண் மூலம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் எனக்கூறி மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்பக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நுழைவுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் … Read more

தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

Dpi office chennai

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் … Read more

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை!

16 year old girl trapped by supporting actor! Continuing sexual harassment!

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை! இக்காலக்கட்டத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதுடன்,அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளும் நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது.முதலில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.அந்த சம்பவம் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக தற்போது 16 வயது நிரம்பிய சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதி அருகே … Read more