185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!!

A student celebrated scoring 185 by cutting a cake!! Video going viral on the internet!!

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!! கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 … Read more

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!

Important announcement for 10th and 12th class students! Important information about general examination!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்! நம் தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது ஏப்ரல் ஆறாம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவே 12 ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 20-ம் தேதி குள்ளயே முடிவடைகிறது. அந்த வகையில் … Read more

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள்  ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்குச் சென்று பொதுத் தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் திருத்தம் ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று  பள்ளிக்கல்வித்துறை. அறிவித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத  … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகளாக  கொரோனா தொற்று தொடர்ந்து மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவித்து வந்தனர். அத்தொற்றிருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு … Read more

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

Shame on the son who received the father! Disaster caused by saying that step!

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்! தற்பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்தனர்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறையவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஓர் வருட காலமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடங்களை படித்தனர்.அந்தவகையில் பலருக்கு ஆன்லைன் கல்வி புரியாமலே போனது.லக்னோவில் பத்தாம் வகுப்பு படிப்பவர் தான் அமன் யாதவ்.இவர் தற்பொழுது நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.அதனால் இவரது பெற்றோர்கள் … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்கள்; வேலைவாய்ப்பு பதிவு செய்ய கடைசி தேதி! முழு விவரம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று (அக். 23) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் … Read more

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் எச்சரிக்கை?

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் எச்சரிக்கை?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

TN Govt New Announcement for 10th Students-News4 Tamil Online Tamil News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

திட்டமிட்டது போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ஆரம்பித்தது அடுத்த சிக்கல்

Case filed Against 10th Public Exam-News4 Tamil Online Tamil News Today

திட்டமிட்டது போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ஆரம்பித்தது அடுத்த சிக்கல்