12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை  அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்ற மே மாதம் நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 20ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மாணவர்களை விட 5.36 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதே போன்று … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

Updates about 12th Public Exam

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு! நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் அரசு மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்ன பாடப்பிரிவு வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பை உயர்கல்வித்துறை  … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களிலும் தற்பொழுது தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இன்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பாடங்களை பயின்று வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டு அலார்ட் செய்து பல கட்டுப்பாடுகளை … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.   மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more

+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! – ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 2020 21 ஆம் ஆண்டு நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் … Read more

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!   https://youtu.be/XvHrioiWnT4   கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. அனைத்தும் ஆன்லைன் வழி கற்றல் மூலமாக மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள நரசுஸ் சாரதி இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரி திசைகாட்டி என்னும் நிகழ்ச்சியை யூடியூப் நேரலையின் மூலமாக … Read more

தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! தயாராகும் 12 மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா சூழலின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   9 முதல் 11 வகுப்பு வரை தேர்வு இல்லாமல் முழு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தேர்வுகள் ரத்து செய்து நன்மதிப்பை பெறுவதைவிட மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு தெரிவித்திருந்தது.   12 … Read more