தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. … Read more

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு !

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு ! தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆரம்பம். இத்திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டமானது அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் … Read more

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

Work done by a government employee for four years! The act done by Patariya Thai!

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்! ஒரு விஷயம் வெளி வந்தால் தான் அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கின்றனர். பெரிய பெரிய பள்ளிகளில் சொல்லப்பட்ட பாலியல் புகாரை தொடர்ந்து தற்போது வேறு சில இடங்களில் நடைப்பெற்ற விஷயங்கள் கூட வெளிவர தொடங்கி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் 32 வயதான ராஜா என்ற நபர். ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், … Read more