வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

Congress released the video and showed the carving! Exposed fact!

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி  கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது?

தமிழகத்தில் நாள்தோறும்.நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது அதோடு இரவு நேரங்களில் ஊரடங்கு வார இறுதியிலும் முழு நேர ஊரடங்கு போன்றவையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களான கோவில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என்று எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல சுற்றுலாத்தலங்கள் போன்றவையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு … Read more

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!! கடந்த ஒன்றரை வருடமாக பரவி வருகிறது கொரொனோ தோற்று. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more

மீண்டும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளா முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் … Read more

தமிழகத்தில் மட்டும் கோவில் திறப்பு இல்லை!தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் மட்டும் கோவில் திறப்பு இல்லை!தமிழக அரசு விளக்கம்

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்