+2 தேர்ச்சி பெற்ற மாணவர்களே இது உங்களுக்கான அறிவிப்பு தான்! உடனே முந்துங்கள்!

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலல் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று கலந்தாய்வு ஆரம்பமாகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை … Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ!

Important information released by the Department of Education for students who have not passed! Here are the full details

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ! 10  மற்றும் 12 வகுப்புகளுக்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவரின் மொத்தம்  எண்ணிக்கை … Read more

10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பா? அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

10 11th and 12th class general examination postponed? New information posted by Anbil Mahesh!

10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பா? அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்! கொரனோ தொற்றானது 2 ஆண்டு காலமாக மக்கள் பெருமளவு பாதித்து வருகிறது. தற்பொழுது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டு காலமாக 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்தது. மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். இவ்வாறு … Read more

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! நீட் தேர்வு தற்காலிகமாக ரத்து!!

Sudden announcement by the Minister of Education! New update for medical studies!

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! நீட் தேர்வு தற்காலிகமாக ரத்து!! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் வருடம் நடந்து வருகிறது.முதல்வர் முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு மோடியை நேரில் சந்திக்க சென்றார்.அப்போது அவரிடம் கொடுத்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.அதற்கான பதில்கள் ஏதும் இன்றளவும் வரவில்லை.மக்களும் நீட் தேர்வு நடத்துவது குறித்து பல கேள்விகள் எழுப்பி வந்தனர்.இந்த நீட் தேர்வுகள் நடத்தப்பட்டால் மீண்டும் கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவும் … Read more

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்!

Brutal brother who hacked his sister to death in 25 places! Such an atrocity!

தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்! நெல்லை அருகில் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சுடலைமுத்து. இவரது மனைவி பெயர் பவானி. இவர்களுக்கு மாலைராஜா (22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகள்களும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில், அங்கு … Read more

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

The act of a young man claiming to be in love! Shocked mother!

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்! பெண்களை பொறுத்தவரை யாராவது ஆசை வார்த்தை கூறினாலோ அல்லது அன்பாக பேசினாலோ போதும் அவர்களை சுலபமாக நம்பி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகளை எதற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதே போல் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 12 வது படிக்கும் மாணவிக்கும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை … Read more

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!

Porn desire for 12th class student through internet! Action taken by the police!

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்! நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் … Read more