செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!

Attention students! College Opening Date Announced!

மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது! பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள்  அனைவரும் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என … Read more

+2பாஸாயிட்டிங்களா அப்படின்னா இது உங்களுக்கான செய்தி தான்! உயர் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 27 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் விண்ணப்பம் செய்ய தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,998 … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! 

Are so many 10th and 12th grade students proficient? Unreal Theni students!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்  பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் , SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு :- தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே!

An important announcement for tenth and twelfth grade students! Last date only so far!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே! தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து  மற்றும் பன்னிரெண்டாம்  ஆம் வகுப்பு பொதத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 அன்று காலை 10 மணிக்கு  12 ஆம் வகுப்பு முடிவுகளும் மதியம் 12 மணிக்கு 10 வகுப்பு முடிவுகளும் வெளியானது. 10 ஆம் வகுப்பில்    4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920  மாணவிகள் … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!

Collector who gave warning to students! This is the penalty for violation!

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பானது காலத்திற்கேற்ப உருமாறி கொண்டே உள்ளது. முதலில் கொரனோ தொற்றானது டெல்டா வகை வைரஸ் ஆக மாறியது. தற்பொழுது … Read more

இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

The last day to apply for this is November 10th! Announcement by the Medical Education Movement!

இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுது தான் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிவுக்கு வந்தது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த மதிப்பெண்கள் வெளிவந்தது.முதலில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதனை அடுத்து பொறியியல் படிப்பில் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். … Read more

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு!

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.தற்போது வரை எல்லையில்லாமல் பரவி கொண்டே உள்ளது.அதனையடுத்து முதல் அலை தீவீரமாக இருந்த சூலில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தது.அதனையடுத்து சிறிதளவு அதன் தாக்கம் குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மீண்டும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்க தொடங்கியது.நாடு முழுவது இரண்டாவது அலையின் தாக்கம் இந்தளவிற்கு இழப்புக்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.தற்போது … Read more

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. அந்த விதத்தில் மே மாதம் நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும். ஒத்திவைக்குமாறும், பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. … Read more