இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை … Read more

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு … Read more

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!

Desire for office...take away J's life!! Sasikala scheme exposed!!

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!! இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது. இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த … Read more

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!

Jayalalitha's death date change...Sasikala precedent! The secret behind the surgery! The report of Arumugasamy investigation!

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்! இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.மேலும் அதிமுக எதிர்கட்சி துணைதலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு இருக்கையில் இந்த துணை தலைவர் குறித்து இபிஎஸ் எம்.எல்.ஏ க்கள் அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயக்கர் அப்பாவு அவர்களை … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்! முக்கிய அறிக்கைகளை தாக்கல் செய்ய திட்டம்!

2022 -23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரையில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், இந்த வருடத்திற்கான 2வது சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான இன்று ஆரம்பமாகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை மிகப் பெரிய சர்ச்சை என்ற நிலைக்கு வந்து தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் … Read more

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா? வெளியான முக்கிய தகவல்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு தொடர்பாக இருக்கும் மர்மத்தை விசாரிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. மறைந்த … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று விசாரணை ஆணையத்தின் ஆஜராகும் அப்பல்லோ மருத்துவர்கள்!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு சற்றேறக்குறைய 5 ஆண்டுகளாக நீண்ட இழுபறியில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணைக்கு முதலில் நீதிமன்றம் தடைவிதித்தது. அதன் காரணமாக, விசாரணை சற்று காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கங்களை வழங்குவதற்கு விசாரணை ஆணையத்தின் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குழுவில் இடம் பெற்றார்கள் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை! இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.அதாவது அவரை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதிலிருந்து, அவர் உயிரிழந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வரையில் பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த நாட்களாகவே சென்றது. நாள்தோறும் புதுப்புது தகவல்கள் அவர் தொடர்பாக வெளியாகியது இது மேலும் சர்ச்சையை கிளப்பியது.அதோடு அப்போது சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும், நெருங்கிய தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் … Read more

விசாரணையை தடை செய்க! மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2753 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் நீதிபதி விசாரணை நடத்துவதற்கான அறை 702 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ஓய்வு அறை, அலுவலகம், விசாரணைக்கு வருவோர் காத்திருக்கும் அறை, உள்ளிட்டவைகளுக்கு அமைக்கப்பட இருக்கிறது. சற்றேறக்குறைய ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஆறுமுகசாமி ஆணையம் என்ற புதிய விசாரணை அறையிலே கேக் வெட்டி கொண்டாடுவதற்கான … Read more

தமிழக அரசிற்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!

ஆறுமுகசாமி ஆணையம் குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இருக்கின்றது உச்சநீதிமன்றம். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தது அப்பல்லோ மருத்துவர்கள் நிர்வாகத்தினர் உட்பட இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் … Read more