கழிவறை என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் பலி

கழிவறை என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் பலி

கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறை கதவு என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளான். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் நேற்று குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் இருந்து மலப்புறத்திற்கு கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருடைய 10 வயது மகன் முஹம்மது இஷான் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகி உள்ளான். இஷான் நள்ளிரவு 12.30 மணியளவில் கழிவறை … Read more

கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்து! அந்த பகுதியை சூழ்ந்த கரும் புகை!

Plane crash in California! Dark smoke surrounding that area!

கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்து! அந்த பகுதியை சூழ்ந்த கரும் புகை! தெற்கு கலிபோர்னியா பகுதியில் நேற்று ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது இரண்டு பேர் பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் மற்றும் ஒரு லாரி உட்பட பல வாகனங்கள் தீயினால் எரிந்து கருகின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த சிறிய விமானம் … Read more

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

Many missing in Congo crash Recovery of many corpses!

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு! காங்கோ ஒரு மத்திய ஆப்ரிக்க நாடு ஆகும். இதில் 9 படகுகள் இணைந்து காங்கோ ஆற்றில், ஒன்றாக பயணம் செய்ய ஆரம்பித்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளன. இது கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் வரும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், படகுகளில் பயணம் செய்த பலரை காணவில்லை. பலர் நீரில் மூழ்கி … Read more

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன?

Azar, the son of the minister who was in charge! What is the mystery of the background?

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன? விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில வாரம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். மேலும் இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றுள்ளனர். … Read more

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Unidentified person killed in electric train collision

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு! சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு  தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி … Read more

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்!

The leader who went home and offered his condolences to the victims! This is the reason!

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 3ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்  மிஸ்ராவின் சொந்த ஊரான திகினியாவில் நடைபெற்றது. அதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புக் கொடி ஏந்தி சாலையில் திறந்தனர். அப்போது விவசாயிகளின் மீது பாஜகவினர் சென்ற கார் வேண்டுமென்றே … Read more

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!

College student action! 2 killed! 6 injured!

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்! சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும்  திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), … Read more

கடந்த வருடம் நடந்த கேரளா விமான விபத்துக்கு இதுதான் காரணம்! – வெளிவந்த தகவல்கள்!

This is the reason for the Kerala plane crash last year! - Released information!

கடந்த வருடம் நடந்த கேரளா விமான விபத்துக்கு இதுதான் காரணம்! – வெளிவந்த தகவல்கள்! ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த ஆண்டு, ஆகஸ்டு 7ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. சுமார் 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமானத்தில் தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. விமான ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாகவும் உடைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் … Read more

படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது!

Accident caused by boats colliding! 70 people are missing! Rescue work has begun!

படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது! அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்திரா ஆற்றில் நிமடி காட்   என்ற படகு குழாமில் இருந்து நேற்று மா கமலா என்ற இயந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட தயார் நிலையில் இருந்தனர். படகு புறப்படும் நேரம் நெருங்கிய போது அந்த இடத்திற்கு மற்றொரு படகு வந்தது. எனவே அதை நிறுத்த இடம் தருவதாக நினைத்து  மா … Read more

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more