மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!! திமுக வானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறியது. ஆனால் அந்த அறிக்கையில் ஆயிரம் வழங்குவதற்கு எந்த ஒரு கோட்பாடுகளையும் கூறவில்லை. பொதுவாகவே அனைவருக்கும் வழங்குவோம் என்று தான் கூறியிருந்தனர். ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் மேலாகியும் இதைப்பற்றி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!

cycle-for-class-11-students-stop-this-immediately-udayanidhi

“11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!! அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மேற்கொண்டு இடைநிற்றலை தடுக்க அரசானது காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இலவச சீருடை, நோட்டு புத்தகம் என தொடங்கி லேப்டாப் வரை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மாணவர்கள் இலவசமாக பெரும் பொருட்களை வெளியே பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று … Read more

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை - ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!! முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட மற்ற ஆசிரியர்கள் விளையாட்டுக்கு என்று உங்கள் பாடநேரத்தை கடன் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு … Read more

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!! மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனி கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒழுங்கு நடவடிக்கை   தலைமைக் கழக அறிவிப்பு   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். … Read more

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். … Read more

மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!!

Pen memorial in people's money!! The central government gave permission.. Opposition parties in shock!!

மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!! திமுக ஆட்சி அமைத்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் ஆளுமையை போற்றும் விதத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அவர் உபயோகித்த பேனாவின் மாதிரி ஒன்றை மெரினா கடற்கரையில் அமைக்க இருப்பதாக கூறினர். ஆனால் திமுகவின் இந்த அறிவிப்பிற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.80 கோடி ரூபாய் செலவில் இவ்வாறு நடு கடலில் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, வீண் செலவு … Read more

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! 

Ready to hang himself if BJP stands alone and wins - AIADMK activist's furious interview!!

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் தனியார் செய்தி ஊடகமானது இது குறித்து பேட்டி எடுத்தது. அதில் அதிமுக தொண்டர்கள் பலரும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து … Read more

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

Earlier: When Will Vidya Govt Solve Teacher Shortage - Edappadi Palaniswami Kattam!!

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!! பள்ளிக்கல்வி துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் திமுக எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இது குறித்து கண்டனங்கள் எழுப்பியும் துளி கூட அசராமல் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். ஒவ்வொரு முறையும் கலந்தாய்வு இப்போது நடத்தப்படும் அப்பொழுது நடத்தப்படும் என்று தூசி தான் தட்டி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு … Read more

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!! ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார். அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை … Read more