முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!
தான் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு, எதிராக கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியிருக்கிறார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரு வசந்தகுமார் செய்து வைத்த நற்காரியங்களை வைத்து காங்கிரஸ் கட்சி … Read more