கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு – மத்திய அரசுக்கு கடிதம்!

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு - மத்திய அரசுக்கு கடிதம்!

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மும்மொழிக் கொள்கை ஏற்க கூடியது அல்ல என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கல்வி கொள்கை சார்பாக நியமிக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தகவலை கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றும், பட்டப் படிப்புக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது தமிழகத்திற்கு சாத்தியமல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் … Read more

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது சில முக்கிய சிறப்பு ரயில்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகளை இயக்கக் கோரியுள்ளார். அவ்வாறு இயக்கும் போது மக்கள் அதிக அளவில் பயன் அடைவர் என்றும்  பொருளாதாரத்தை … Read more

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க - ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் உள் ஒதுக்கீடு கோரிய அதிமுகவுக்கு ஆதரவாக திமுக இணைய உள்ளதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் அதுமட்டுமன்றி உள்ஒதுக்கீடு வழங்கும் படி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருப்பதை  குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்காக என்ன வகையான போராட்டம் நடத்த வேண்டும் … Read more

அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரிய வெங்காயம் விலை உயர்வை கண்டுள்ளது. அங்கிருந்து வரவேண்டிய சரக்குகள் கடந்த சில தினங்களாக தமிழகம் வந்தடையாத நிலையிலுள்ளது.  அதனால் தற்போது வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 … Read more

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர்.  வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியினரும், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தற்போது சென்னையில் உள்ள பசுமைவழி சாலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்று தங்களின் வருத்தங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், … Read more

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் – வருத்தம் தெரிவித்தார்!

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் - வருத்தம் தெரிவித்தார்!

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாய் தவுசாயம்மாள் காலமாணார். அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களும், பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் என அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களின் வருத்தங்களையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, மத்திய துறை அமைச்சர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரின் தாய் தவுசாயம்மாளின் இறுதி சடங்கு முடிந்து சில நாட்களே ஆன நிலையில், சென்னையில் பசுமை வழி சாலையில் … Read more

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல் சமீபத்தில் ஆளும் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு இறுதியில் பெட்டி பாம்பாக அடங்கினார் தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். இதற்கான காரணம் குறித்து அப்போதிலிருந்து பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பின்வாங்க என்ன காரணம் என்பதை திமுக தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது … Read more

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் முழுமையாக குணமடையாதலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அக்டோபர் 1 தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது போன்ற பல தகவல்களும் வெளியானது. ஆனால் இன்றுவரை பள்ளிகள் வழக்கம் போல் … Read more