நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை? எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுரீர் கேள்வி!

நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை? எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுரீர் கேள்வி!

எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து கொண்டு சட்டசபையில் திமுகவை சார்ந்த துரைமுருகன் கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் மீது பாராட்டு உரையாற்றினார் பன்னீர்செல்வம். அதோடு மட்டுமல்லாமல் பல சமயங்களில் அந்த கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவருடைய மகனான ரவீந்திரநாத் குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அதன் பிறகு ஸ்டாலினின் பெருமை பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அதிமுகவின் முக்கிய தலைவர்களை கொந்தளிக்க செய்தது. திமுகவை தீய சக்தி என்று தெரிவித்து … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்! காவல்துறை எதிர்த்து அதிரடி ஆக்‌ஷன்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்! காவல்துறை எதிர்த்து அதிரடி ஆக்‌ஷன்!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல் குறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 200 பேர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதோடு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் நேற்று பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று … Read more

அதிமுகவின் அலுவலகத்தில் பரபரப்பு! ஓபிஎஸ் ஆதரவாளருக்கு விழுந்த கத்தி குத்து!

அதிமுகவின் அலுவலகத்தில் பரபரப்பு! ஓபிஎஸ் ஆதரவாளருக்கு விழுந்த கத்தி குத்து!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உண்டாகி பரஸ்பரம் 2 தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். அதிமுகவின் தலைமை அலுவலகம் இருக்கின்ற பகுதிகளில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மீது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்திற்கு அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. … Read more

அதிமுகவின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்! தலைமை அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டு!

அதிமுகவின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்! தலைமை அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டு!

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இரட்டை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு பழனிச்சாமி முதலமைச்சராகவும் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகவும் பதவி வகித்தனர். 4 1/2 வருட காலம் சிறப்பாக ஆட்சியை ர் நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அந்த கட்சிகள் தற்போது ஒற்றை தலைமை … Read more

அதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!

அதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!

அதிமுக தற்போது இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என பிரிந்து இருதரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அப்படி செயல்பட்டு வரும் அதிமுகவின் இரு தரப்பினரும் சட்டப் போராட்டத்திற்கிடையே பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாக்குவாதங்கள் தொடர்பாக தற்போது நாம் காணலாம். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த கட்சியின் உறுப்பினர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு ஜூன் மாதம் … Read more

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்!

Ration shops will become supermarkets! Amazing project of Tamil Nadu government!

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளின் கொள்முதல் செய்யும் பயிறு போன்ற பொருட்களை ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது அனைத்து ஊர்களில் இருக்கும் சில ரேஷன் கடைகள் வாடகை முறையில் இயங்கி வருகிறது. மேலும் அந்த கட்டிடங்கள் பழுதாகி சீரற்ற முறையில் உள்ளது. … Read more

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு! பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு! பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜூலை மாதம் 16ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற பொதுக்குழு கூட்டம் குறித்து திங்கள்கிழமை மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 2432 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க விருப்பம் தெரிவித்திருகிறார்கள் என்றும், பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர மற்ற நிவாரணங்களை கேட்கலாம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி … Read more

முடக்கப்படுமா இரட்டை இலை சின்னம்? நீதிமன்றம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

முடக்கப்படுமா இரட்டை இலை சின்னம்? நீதிமன்றம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான, ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் 1000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்க்கவோ, மறுக்கவோ, … Read more

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலூ பிரசாத் யாதவ் மீது ஐந்து ஊழல் வழக்குகள் போடப்பட்டது.அந்த ஊழல் வழக்குகளால் 2017 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தற்பொழுதுதான் ஜாமனில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று கீழே தவறி விழுந்தார். அவ்வாறு தவறி விழுந்ததில் அவர் தோள்பட்டையில் … Read more