நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை? எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுரீர் கேள்வி!
எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து கொண்டு சட்டசபையில் திமுகவை சார்ந்த துரைமுருகன் கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் மீது பாராட்டு உரையாற்றினார் பன்னீர்செல்வம். அதோடு மட்டுமல்லாமல் பல சமயங்களில் அந்த கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவருடைய மகனான ரவீந்திரநாத் குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அதன் பிறகு ஸ்டாலினின் பெருமை பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அதிமுகவின் முக்கிய தலைவர்களை கொந்தளிக்க செய்தது. திமுகவை தீய சக்தி என்று தெரிவித்து … Read more