நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!

two-buses-collided-head-on-it-is-a-pity-that-6-people-died-on-the-spot

நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஒரு ஆம்னி பஸ்ஸில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பஸ் மல்காப்பூர் என்ற பகுதியில் நந்தூர் நாகா … Read more

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி … Read more

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!

Devotees went on pilgrimage this morning with tight security!!

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!! நேற்று காலை  6,523 பயணிகள் அடங்கிய குழு ஜம்மு யாத்ரி நிவாஸில் இருந்து யாத்திரை புறப்பட்டுச் சென்றார்கள். அதனையடுத்து 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து மற்றும் 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். மேலும் யாத்திரை செல்லுவர்களுக்கு பல வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தார்கள். இந்த நிலையில் இன்று மற்றொரு குழு 4,600 பேர் அடங்கிய 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை … Read more

குழு  பகவதி நகர் முகாமிலிருந்து 6,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள்!! பனிலிங்க தரிசனம்!! 

Over 6,200 Devotees from Team Bhagwati Nagar Camp!! Banilinga darshan!!

குழு  பகவதி நகர் முகாமிலிருந்து 6,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள்!! பனிலிங்க தரிசனம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். மேலும் … Read more

பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! 

Indian Army will help you to visit the Bani Lingam to get rid of sins!! Devotees traveling safely!!

பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அதன் காரணமாக ஆண்டுதோறும்  பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் … Read more

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Bad weather in J&K cancels pilgrimage? Shocking information that came out!!

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவம் விலகும் என்று பலர் நம்பி வருகிறார்கள். மேலும் அமர்நாத் குகை கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பிரணங்களில் உள்ளது. இந்த குகை கோவில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி … Read more

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!   அமர்நாத் யாத்திரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்றான சிவபெருமான், இந்தியர்களால் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களாலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு கோடை மாதங்களிலும் தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற குகை அருகே இயற்கையான முறையில் பனியில் உருவாகும் லிங்கத்தை காண நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். 2023- ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 … Read more

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் 193 சின்னங்கள் அடங்கிய புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்கள் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடும். அதே சமயம் தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்வகளும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் சின்னத்தை தேர்வு செய்து … Read more