சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!
சசிகலாவின் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு சிறைத்துறை அதிகாரி பரிந்துரை செய்யவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் எதிர்வரும் பிப்ரவரி முடிகின்றது இதனை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நன்னடத்தை விதிகளின் படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகத்திடம் … Read more