எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!

Sasikala to go to college to write exam!

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.சிறையிலிருக்கும் போது அவருக்கு அரசியல் பற்றிய எண்ணங்கள் தோன்றவில்லை போல கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் மாணவர்கள் போல பாடம் படிக்க ஆசை வந்துவிட்டது போல இதனால் சிறையிலிருந்த நிலையில் கன்னடத்தின் மேல் சசிகலாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.இதனைத்தொடர்ந்து அவர் சிறையிலேயே கன்னடம் எழுதவும்,பேசவும் கற்றுக்கொண்டார்.மேலும் எம்.ஏ கன்னடம் படிக்கவும் வினபித்திருந்தார். இதுகுறித்து பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் கூறுகையில்,சசிகலாவிற்கு … Read more

மொத்தமாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதிமுக தலைமை!

மொத்தமாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதிமுக தலைமை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதலே டிடிவி தினகரன் தரப்பு அதிமுகவையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு பழி வாங்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா உயிர் எழுந்தவுடனே அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதோடு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் பல நிகழ்ந்தன.அதன் ஒரு … Read more

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் … Read more

அதிமுகவை கட்டம் கட்டிய டிடிவி தினகரன்!

அதிமுகவை கட்டம் கட்டிய டிடிவி தினகரன்!

சசிகலாவை அதிமுகவில் இருந்து விலகி வைத்ததில் இருந்து சசிகலா தினகரன் ஆகியோருக்கு அதிமுக மீது கடுமையான வெறுப்பு உண்டானது இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எதிரான பல்வேறு செயல்களில் அவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள்.அந்த விதத்தில் பல்வேறு வகையிலும் ஆளும் கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை வைத்தே அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கத் … Read more

தினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!

தினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று திமுக முழுமூச்சாக இறங்கி வருகின்றது. அந்த விதத்தில் அந்த கட்சியை பல்வேறு வியூகங்களை அமைத்து இருக்கிறது.அதேசமயத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் திமுகவிற்கு சற்றும் சளைக்காமல் பல்வேறு வியூகங்களை அமைத்து போட்டியிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. … Read more

அனல் பறக்கும் கோவில்பட்டி தொகுதி! டி டி விக்கு மறைமுக ஆதரவு கொடுத்த முக்கிய கட்சி!

அனல் பறக்கும் கோவில்பட்டி தொகுதி! டி டி விக்கு மறைமுக ஆதரவு கொடுத்த முக்கிய கட்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அருவருப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், எல்லா கட்சிகளும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போன்றவற்றை முடிவு செய்து இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இதில் இந்த வருடம் கோவில்பட்டி சட்டசபை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி … Read more

திடீரென்று பாஜகவில் இணைந்த திரை உலகப் பிரபலம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

திடீரென்று பாஜகவில் இணைந்த திரை உலகப் பிரபலம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் நாள்தோறும் பரபரப்பாக காணப்படுகின்றன. அதோடு பிரபலங்களை தேடி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிலையில், திரையுலகைச் சார்ந்த அவர்களை அதிக அளவில் தங்களுடைய கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த வகையில், பாஜக இன்று பிரபல காமெடி நடிகர் செந்தில் பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார் அவர் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களை சந்தித்து பாஜகவில் … Read more

டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!

டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் இதனால் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. இதுபோன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 6 பேர் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் … Read more

அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க டிடிவி தினகரன் சதித்திட்டம்!

அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க டிடிவி தினகரன் சதித்திட்டம்!

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்வரும் தேர்தலில் தனியாக நிற்க முடிவு செய்து வேட்பாளர்பட்டியல் முதல்கொண்டு வெளியிட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே சென்ற தேமுதிகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார்.இந்நிலையில்,அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெங்களூருவில் சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து வந்தார்.அதன்பிறகு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் அந்த வரவேற்பைப் பார்த்த பலரும் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த … Read more