உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!! இன்று பெரும்பாலும் மக்கள் கடைகளில் சமைத்த உணவு பண்டங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உணவகங்கள் என்பது மிகவும் பெரிதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் உணவகங்களில் நமக்கு பிடித்த எதிர்பார்த்த சுவையுடன் இருக்கும் என்பதாலும் பலர் உணவகங்களை தேடி சென்று உண்ணுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக … Read more

இனி வீட்டு வாடகை தர வேண்டிய அவசியமே இல்லை!! Payslip இருந்தால் போதும்!!

இனி வீட்டு வாடகை தர வேண்டிய அவசியமே இல்லை!! Payslip இருந்தால் போதும்!! ஒவ்வொரு மாதமும் நமக்கு வரக்கூடிய சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து இருக்கிறோமா? payslip யில் வரும் சம்பளமும் நம் அக்கவுண்டிற்கு வரும் சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை என்றைக்காவது பார்த்திருக்கிறோமா? முதலில் payslip சம்பளம் சரியாக வந்திருக்கிறதா என்பதை பார்த்திருக்கிறோமா? குறிப்பாக ஒவ்வொரு ஆபீசிலும் payslip ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறார்களா? இதை கண்டிப்பாக பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது! கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்களை முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கயிவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் … Read more

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

9 people commit suicide in the same family! Shocking information in the investigation!

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் மிராஜ் தாலுகா மஹைசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தனது வீட்டீல் தற்கொலை செய்து கொண்டனர். தினம்தினம் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து வருவார்கள்.தனது வேலைகளைஅவரவர் செய்து கொண்டிருப்பார்கள். இன்று வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியில் வராத நிலையில் அக்கம் பக்கத்தில் … Read more

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

The government will accept their electricity bill! Chief Minister's announcement!

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்தியாவில் மக்கள் தங்களது நடைமுறை வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் ஒன்றரை ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்துவதே சவாலாக இருந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.இவர்கள் … Read more

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more