நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி!

GSLV to go tomorrow F10! Good news from ISRO!

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி! ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன்  விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை … Read more

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

50 lakhs for a soldier who died a heroic death! Government Action!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி! ராணுவ வீரர்களின் பங்கெடுப்பு நம்மால் ஈடு கொடுக்க முடியாதது. அவர்கள் வெயில் மற்றும் மழையிலும், தொடர்ந்து நமக்காக நாட்டு எல்லையில், போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில், சுந்தர் பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்  பயங்கரவாதிகள் … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்!

Flying flyover kills lives! Awful car and truck stuck!

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்! நமது வழிகளை சுலபம் ஆக்குவதற்காகவும், செல்லும் தூரம் குறையவும், அரசாங்கம் மேம்பாலங்கள் அமைத்து நமக்கு சுலபமான வழி வகை செய்துள்ளது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்ற எண்ணத்தில் இப்படி மேம்பாலங்கள் போன்றவற்றை அரசு அமைத்து வருகிறது. அது எல்லா மாநிலங்களிலும் அதை செயல்படுத்துகிறது ஆனால் அப்படி செயல்படுத்தும்போது அது தரமானதாக இருந்தால் பரவாயில்லை அதுவே … Read more

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்!

She is currently in the line of a woman of Indian descent going into space!

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்! தற்போது பெண்களுக்கு தனித்துறை, ஆண்களுக்கு தனித்துறை என்று எதுவும் கிடையாது. எல்லா துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான யூனிட் 22 … Read more

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!

Husband who killed his love wife and played Corona! Police investigation reveals!

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்! காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை கொன்று விட்டு பொய்யாக கொரோனா மீது பழி போட்டு  நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த மனதை பதற வைக்கும் சம்பவம் ஆந்திராவில் நடந்தேறியுள்ளது. திருப்பதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் … Read more

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.   இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து … Read more

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

Do not get married! Need jewelry only! Everyone was stunned

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு கொரோனா கால கட்டத்தில் கூட்டம் சேர கூடாது எனவும்,ஐம்பது சதவிகித மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் அரசு அறிவித்தது.கூட்டம் சேராமல் இருப்பது கொரோனா பரவலை தடுக்கும் என அனைத்து அரசுகளும் பின்பற்றி வருகின்றன. இதை பயன்படுத்தி அனைத்து தர மக்களும் மிகவும் எளிமையாக மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பணத்தை மிச்சப்படுத்தினர் .அதே போல் இந்த கொரோனா கால கட்டத்தில் பல வருத்தங்களும், சில ருசிகரமான … Read more

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி என்ற பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. 17 வயது சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுமியை அவர் ஒரு ஒரு தலைபட்சமாக காதலித்து … Read more