பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு. பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதும் அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் … Read more

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல … Read more

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் … Read more

படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!

Wife who scored uneducated child! Husband's cruel act! Girls beware!

படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்! நார்மலாக ஒரு குடும்பம் என்றாலே குழந்தைகள் செய்யும் அடத்திற்கு எல்லாம் பெரியவர்கள் தான் பழியை ஏற்கும் நிலை இருக்கும்.  குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்து செய்கிறார்களோ, தெரியாமல் செய்கிறார்களோ, எல்லாவற்றுக்கும் அம்மாதான் காரணம் என்றும் சிலர் கூறுவது எல்லார் வீட்டிலும் சகஜம்தான். அதேபோல் குழந்தை படிக்கவில்லை என்றாலும், அதற்கும் அம்மாதான் காரணம் என்று பலரும் சுலபமாக சொல்லி விடுவார்கள். ஆனால் குழந்தை படிக்கவில்லை என்று அடித்ததற்காக … Read more

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்