பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!
பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு. பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதும் அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் … Read more