1000 கோடிக்கும் மேல் பதுக்கி இருக்காங்க: தேர்தலுக்காக நடக்கும் ஆபரேஷன் – அண்ணாமலை போட்ட குண்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடந்ததாக கூறப்படும் மதுபான ஊழலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி, இந்த ஊழலால் திமுக அரசு பெரும் அளவில் கருப்பு பணத்தை சம்பாதித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், டில்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் முன்பு நடந்த மதுபான ஊழலை தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் இத்தகைய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் … Read more

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். டாஸ்மாக் தலைமை … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை!

BJP Ready to help! Annamalai!!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை! புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இரு தினங்களுக்கு முன்பு உருமாறியது. பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பின்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்நிலையில் புயலின் வெளிவட்டப்பாதை நேற்று இரவு 9;30 மணி அளவில் கரையை கடக்கத் … Read more

தமிழகத்தில் உண்மையிலேயே பெண்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக் இவர் கடந்த 26 ஆம் தேதி ஆர் கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜகவின் பெண் நிர்வாகிகளும், நடிகைகளும் ஆன குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரஹராம் வெளியிட்டவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசினார் அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது. இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதாஸ் சாதிக் என்பவர் மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகளை தவறாக பேசியதை … Read more

அந்த கோமாளிய பத்தி என்கிட்ட கேக்காதீங்க! மீண்டும் மீண்டும் அண்ணாமலையை சீண்டும் செந்தில் பாலாஜி!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இருவருக்கும் இடையே சொற்போர் வெடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக தற்போது செந்தில் பாலாஜி அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் பாஜக தலைவர் அரசியல் கோமாளி என்று பேசினார். இந்த நிலையில், கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். கூட்டத்திற்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது வடகிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு முன்னெச்சரிக்கை … Read more

வரும் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத்துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குப்பையே ஜூன் மாதம் வழங்கினார். நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. சொன்னதை செய்வார் பிரதமர் நரேந்திர மோடி என்று அண்ணாமலை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், தமிழ் மொழியை காக்க வலியுறுத்தியும் பாஜகவின் அமைப்பு … Read more

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிஎம்டிஏ அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பமான சிஎம்டிஏ செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூன் மாதத்தில் புகார் வழங்கியிருந்தார். அதில் சிஎம்டிஏ வில் மூத்த திட்ட அதிகாரியாக இருக்கின்ற ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை அண்ணாமலை குறிப்பிட்டு சொல்லியிருந்தார். … Read more

பிரதமரைக் கண்டு அஞ்சு நடுங்கும் திமுக! தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கிறது பியூஸ் கோயல் ஆவேசப்பேச்சு!

சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஏழு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேசிய அமைச்சர் கோயில் தமிழக மக்கள் பிரதமர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று … Read more

அட அவர தூங்க விடுங்கப்பா! ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த அண்ணாமலை 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். இதன் பின்னர் விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வழங்கிய பேட்டியில், ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க … Read more