இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!

இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!! இருதயத்தை பலப்படுத்தும், இருதய படபடப்பு, பதட்டம், பயம், அடைப்பு அனைத்தும் நீங்கிவிடும்.இதய படபடப்பு என்பது உங்கள் இதயம் எதிர்பாராதவிதமாக வேகமாக துடிப்பது, படபடப்பது அல்லது துடிப்பதைத் தவிர்ப்பது போன்ற உணர்வுகளாகும். எளிமையான சொற்களில், இதய படபடப்பு உங்கள் இதயத்தின் தாளத்தில் அச்சுறுத்தாத விக்கல் என்றும் விவரிக்கலாம். பெரும்பாலான நபர்களுக்கு, இதய படபடப்பு நீல நிலவின் நிகழ்வின் போது ஒருமுறை ஏற்படும். தங்கள் இதயம், மார்பு, தொண்டை அல்லது கழுத்துக்குள் … Read more

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!! தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம். தலைவலிக்கான அறிகுறிகள்: தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். 1: குறைந்தளவு நித்திரை 2: உணவு 3: … Read more

இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!   குழந்தை இல்லாததால் பல தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி பலவிதமான மருந்து மாத்திரைகளையும் சிகிச்சைகளையும் எடுத்தும் பலன் இல்லாமல் கவலைப்பட்டு வருபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த கவலையை போக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்.   குழந்தை இன்மையை போக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…   * பூண்டு … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்! ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப்போகிறது என்பதனை வெளிக்காட்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விடுவதன் காரணமாக நம் உடலின் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே மாரடைப்பு வருவதனை ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் ஏற்படும் … Read more

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா? கவலை ஒருவரின் மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழப்பம் ஏற்பட்டாலும் பெருமளவு கவலை அடைகிறோம். இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான மனநல நிலையை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது.கவலைக் கோளாறுகள் பொதுவாக குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது.இந்த கவலை எந்த வயதிலும் தொடங்கலாம். அவற்றை யாராலும் கணித்து கூற இயலாது.   துரதிர்ஷ்டவசமாக, கவலைக் கோளாறுகளுடன் போராடும் 60% க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை … Read more

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!…

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!… நமது குடும்பங்கள் தழைக்க குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.திருமணம் செய்த பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் சமாளிக்கலாம். குலதெய்வங்கள் என்பவை நாம் செய்த கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு அந்த குலதெய்வம் தெரியாமலேயே போய்விடுமாம்.நம்முடைய … Read more

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!  

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!   கொரோனா காரணமாக மன நோயாளிகள் அதிகம் ஆனர்களா என அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. மேலும் ஒருவரின் அழுக்கையை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என கூறுகின்றார்கள் நிபுணர்கள்.   அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more