வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!! 

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கபட்டது. அதன்படி தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை ரூ.2.25 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூபாய் 2.90 லிருந்து ரூபாய் 3.25 ஆகவும், 201 … Read more

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!

Make this connection now! Otherwise the PAN card will be invalid from 1st April!

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது! தற்போது மாறிவரும் காலகட்டத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அதனால் ஆதாரை பான் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார் மற்றும் … Read more

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திருத்தப்பட்ட சுங்க கட்டண விவரங்களை அண்மையில் அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆந்திரா, … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Important information for schools! Classes should be conducted only up to this date!

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்! சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு  போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது. மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி … Read more

இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்!

Aadhar number not linked with this card? Rs 1000 fine from April 1!

இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்! இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகிறது அந்த வகையில் ஆதார்  ரேஷன் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன்  இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் பான் அட்டையுடன் ஆதார் இணைப்பது முக்கியம். … Read more

இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்!

Aadhar number not linked with this card! Rs 10,000 fine from April 1!

இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்! மத்திய  அரசானது முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேலும் அதனை மேற்கொள்ள போதுமான அளவு கால அவகாசத்தையும் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. தொடர்ந்து பான் அட்டையுடன்  ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்!

Shocking information for motorists! Revision in customs fees from April 1!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது கொடைக்கானலுக்கு மக்கள் அதிக அளவு வருகை தருவது வழக்கம்தான். மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பேருந்துக்கு ரூ. … Read more

உஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

corona virus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் 16ம் தேதி முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

வாடிக்கையாளர்களே உஷார்: இனி பாஸ்புக், செக் புக் செல்லாது… என்றிலிருந்து தெரியுமா?

Bank

கடும் நிதி நெருக்கடி காரணமாக பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், விஜயா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்தியாவின் மிகப் பழைமையான அரசுத் துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிண்டிகேட் பேங்க் கனரா வங்கியுடனும், ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் பேங்க் ஆகியவை யூனியன் … Read more