பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!

Celebrity director arrested Series of excitement in Tamil cinema!

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு! 1992 ஆம் ஆண்டு முன்பு குறிஞ்சாங்குளம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே சாதி வெறி தாக்குதல் நடைபெற்றது. இது தமிழகத்தையே புரட்டிப் போடும் சம்பவமாக இருந்தது. குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினர் ஒரு மண்டபம் ஒன்று நடத்தி வந்தனர். அதற்கு எதிரே தலித் என்கிற ஆதி தமிழர்கள் காந்தாரி அம்மன் கோவில் ஒன்றை கட்ட முன்வந்தனர். எங்கள் மண்டபத்திற்கு முன்பே இப்படி தலித்துகள் கோவில் கட்டுவதா என்று சாதிவெறி … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குபதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் கள்ள … Read more

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ!

The father who got into a fight with the police and got beaten up by the child! Video of the brutally assaulted narrator!

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் டிஹெட் மாவட்டம் அக்பர்பூர் நகரில் உள்ள மருத்துவமனை அருகே கைக்குழந்தையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கண்மூடித்தனமாக மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அங்கு தாக்குதலுக்கு உள்ளான நபர் அந்த மருத்துவமனை ஊழியரின் சகோதரர் ஆவார். அவர் … Read more

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!

History editor who staged sexual harassment through WhatsApp! The cops who threw up!

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்! முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் … Read more

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் கோபால். 50 வயதான இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபாலை வீட்டருகே அழைத்து பேசி உள்ளனர். அப்போது … Read more

பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6!

Police have registered another case against the school founder! This is 6 while filing a 300 page indictment!

பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6! சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இதில் அதன் நிறுவனர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டை அடுக்கினார்கள். அதுவும் இணையதளத்தின் மூலம் புகார்களை பதிவு செய்தனர். அதன் காரணமாக அந்த பள்ளியின் நிறுவனர் ஆக இருக்கும் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து … Read more

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Engineer killed for not being able to pay family! Action by the American Court!

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி! அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா … Read more

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Close video like that! Incident done by husband and wife together!

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்! சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக … Read more

மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்!

The head teacher who hung the student upside down! Scattered school campus!

மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்! உத்திர பிரதேசத்தில் பிஜப்பூர் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவு நேரத்தின்போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சோனு யாதவ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் வேறு ஒரு மாணவனை கடித்து விட்டான். அதனால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனோ அசரவில்லை. அதில் கோபமடைந்து, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற … Read more

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!

Great infection for the woman who sold drugs! Police chase away fleeing patient !!

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!! அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more