தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்! இப்போதெல்லாம் திரைத்துறையில் பலரும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்ககளை இவ்வாறு தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது இதை ஒரு வாடிக்கையாகவே மாற்றி விட்டனர். வேலைக்கு வரும் பெண்களை எதற்கு இவ்வாறு செய்ய வேண்டும். மராட்டிய மாநிலத்தில் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான இவர் சில திரைப்படங்களையும், சில வெப் தொடர்களையும் தயாரித்துள்ளார். இதற்கிடையே … Read more

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!

Disaster caused by broken tooth set! The plight of a 6-year-old girl!

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை! விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு  6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவே இல்லை. அவளது சகோதரி மட்டுமே வீட்டிற்கு … Read more

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது!

Echo of Meera Mithun's arrest! Her boyfriend also arrested!

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது! நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரை பதிவு செய்த போலீஸார் … Read more

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு!

3 youths arrested for smuggling cannabis Police Surveillance!

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு! திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார்கள். எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான கண்காணிப்பு, நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருவாரூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலைய … Read more

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!

The police who shot those involved in the murder of the accounting company boss!

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்! பெங்களூரில் வில்சன் கார்டன் அருகில் லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன். 33 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்றுவிட்டு, பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்திருந்தார். … Read more

Breaking வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய செய்தி! ஆசிரியை உட்பட 3 பேர் திடீர் கைது!

whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வேளாண் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு … Read more

போதை கடத்தல் விவகாரத்தில் கைதான சஞ்சனா கல்ராணியின் ரகசிய திருமணம் அம்பலம்!

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னணி நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை சஞ்சனா  கல்ராணிக்கு டாக்டர் அஜீஸ் பாஷா என்பவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் இதைப்பற்றி சஞ்சனா கல்ராணி இடம் போலீசார் விசாரணை நடத்தியபோது டாக்டருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார். சஞ்சனா கல்ராணி யின் தாயார் ரேஷ்மா கல்ராணி கூறியதாவது: டாக்டர் அஜீஸ் பாஷாவிற்கும் … Read more

பிரபல நடிகையை பற்றி ஆபாசமாக பதிவிட்ட 27 வயது இளைஞன் கைது!!

சமூக வலைத்தளங்களில் பாலிவுட் நடிகையும், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்‌ஷி சின்ஹா குறித்து, ஆபாசமாக பதிவிட்ட 27 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது  செய்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து வாரிசு நடிகர்கள் மீது சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசக் கருத்துகளும், அவதூறு பதிவுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் பதிவிட்ட வீடியோவிற்கு கீழே மிகவும் தரக்குறைவான சொற்களால் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து … Read more

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 100 கோடி 200 கோடி வசூலித்தது என்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது, படம் வெளியான நாட்களிலிருந்து விஜய் ரசிகர்கள் தாம்தூம் என்று கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்தை அந்த அளவுக்கு படத்தை ரசிக்கவில்லை என்று தெரிகிறது, இயக்குனர் அட்லி என்றால் நான்கு படங்களை சேர்த்து … Read more