Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!! *ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும். *சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள். *நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். *நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். … Read more

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, கோழி, குதிரை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் காளை மாடு, பசு மாடு, முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டு கோழி, பூனை … Read more

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!! கொள்ளு அரைக் கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், … Read more

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!! 1)எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. 2)பெண்களின் மாதவிடாய் முடிந்து 5 நாள் கழித்து வீட்டை அலசி விட்டு பிறகு விளக்கு போடுங்கள். அதுதான் நமக்கு நல்லது நம் வீட்டுக்கு நல்லது. 3)சாமிக்கும் படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு, நெய் இவைகளை கைகளால் பரிமாறக் கூடாது. ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம். … Read more

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் – ரிஷபம்: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி … Read more

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். … Read more

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more

குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? தற்போது மேஷ ராசியில் குரு – ராகு பகவான்களின் சேர்க்கை நிகழ்ந்து வரகிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு – கேது பெயர்ச்சியில் ராகு குருவை விட்டு விலகி மீன ராசிக்கு செல்வார். இதனால் குரு சண்டாள யோகம் மேஷ ராசியில் முடிவடைகிறது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: குரு ராகுவின் … Read more

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்! சனி பகவான் கடந்த 4 மாதங்களாக வக்ர நிலையில் இருந்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் பழைய நிலைக்கு சனிபகவான் திரும்ப உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் … Read more

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more