எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!

எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!

எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்! உலகின் முதற் மூத்த கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமானை நாள்தோறும் வாங்குவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.நம் வாழ்வில் கடன்,மன நிம்மதி நிம்மதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் சிந்தனை இன்றி செயல்படுதல்.நிதானம்,பொறுமை,முயற்சி,நம்பிக்கை போன்றவை நம்மில் பலருக்கு இல்லாததால் நாம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகிறோம்.இந்த நமக்கு ஏற்படும் பாதிப்புகள்,மனக் கவலைகள் போக நாம் தினமும் விநாயகரை … Read more

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய … Read more

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..! புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு சிம்ம ராசியில் உதயமாக உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பும், நன்மையும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரப்போகிறது. மேலும், எதிர்பாராத பண வரவுகள் வரும். உங்களுடைய தொழில் மேன்மேலும் சிறக்க உள்ளது. … Read more

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

சூரியன் - செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்! இன்று சுக்கிரன் பகவான் தன்னை பின்நோக்கி நகர உள்ளார். மேலும், புதன் பகவானும் பின்நோக்கி தொடர்ந்து பயணிக்கிறார். வரும் செப்டம்பர் 15ம் தேதி அன்று புதன் பகவானின் பாதையில் மாற்றம் நிகழும். புதன் பகவான் பின்நோக்கு இயக்கத்திலிருந்து நேரடி இயங்கத் தொடங்குவார். சனி பகவானும் செப்டம்பர் மாதத்தில் பின்நோக்கி நகர்கிறார். இதனால், கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். அப்போது, செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் ஒரே இணைப்பில் … Read more

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்! கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்கிர பெயர்ச்சி செய்து பின்னோக்கி நகர்ந்து வருகிறார். இதனால், நவம்பர் 4ம் தேதி வரை சனியால் பணமழையில் நனையப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார், யாரென பார்ப்போம் – மேஷம் சனி வக்ர பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதாவது தொழிலை தொடங்கினால் உங்களக்கு … Read more

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்! வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதக பலன்களைப் பெறப்போகிறார்கள். திருமண தடை நீங்கி விரைவில் கல்யாணம் கூடிவரும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட காலமாக … Read more

வக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா?

வக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா?

வக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மோசமான விளைவுகள் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சற்று பிரச்சினைகள் நேரிடும். பெண்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்படும். காதலர்களின் உறவு விரிசல் … Read more

சாஸ்திரப்படி இந்த 5 பொருளை மட்டும் தப்பித்தவறிக்கூட கொடுக்கவோ, வாங்கக் கூடாதாம்!

சாஸ்திரப்படி இந்த 5 பொருளை மட்டும் தப்பித்தவறிக்கூட கொடுக்கவோ, வாங்கக் கூடாதாம்!

சாஸ்திரப்படி இந்த 5 பொருளை மட்டும் தப்பித்தவறிக்கூட கொடுக்கவோ, வாங்கக் கூடாதாம்! சாஸ்து வாஸ்திரப்படி சில பொருட்களை நாம் மற்றவர்களிடம் வாங்கினால் நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுமாம். பணம் மட்டும் இல்லை இந்த 5 பொருட்களை யாரிடமும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாதாம். அவை என்னவென்று பார்ப்போம் – உப்பு – நம் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பு தீர்ந்து போனால், அக்கம் பக்கத்திற்கு சென்று உப்பை வாங்கவே கூடாது. அதேபோல், பணம் கொடுக்காமல் உப்பை வாங்கக்கூடாது. ஜோதிடத்தில் உப்பு … Read more

சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் !!

சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் !!

சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் சனி பகவானின் வக்ர நிலையால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகமும், கஷ்டமும் கொடுக்கப்போகிறார்ன்னு பார்ப்போம் – மேஷம் சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. நீங்கள் தொடங்கும் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுடன் வேலை செய்யும் சக பணியாளர்களால் உதவி கிடைக்கும். புதிய வேலை … Read more

புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!

புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!

  புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!   கடந்த ஜூலை 25ம் தேதி சிம்ம ராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்தார். தற்போது அவர் சிம்ம ராசியில் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால், ஒருசிலருக்கு நன்மையும், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படப்போகிறது. இந்நிலையில், புதன் பகவான் வக்ர பெயர்ச்சியால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம் –   ரிஷபம்   சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர … Read more