இன்றே கடைசி நாள் நல்ல ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Today is the last day to apply for the Good Teacher Award!! Important information released by the government!!

இன்றே கடைசி நாள் நல்ல ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழக அரசு மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் மாணவர்களின்  அறிவியல் சார்ந்த அறிவுகள்  மற்றும் பொது அறிவை மேம்படுத்த கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை  ஊக்கப்படுத்த வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மாணவர்களின் அறிவை வடிவமப்பைது, கற்றல் மீதான … Read more

இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..

  இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..   இயக்குனர் வசந்த் சாயின் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் இந்த படத்திற்கு தற்போது மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.பல தேசிய விருதுகளை வென்ற இப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி மதிப்புமிக்க தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும். சமீபத்தில் தான் திரைப்படம் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, பார்வதி திருவோத்து மற்றும் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி வரும் ஒரு … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன்

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான … Read more

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது!

Want to get the Kalpanasavla Award for Achievement Woman? How and where to apply!

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது! கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., … Read more

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்! தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகருக்கு ஆகஸ்ட்-15 சுதந்திர தினவிழாவின்போது விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர … Read more

பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ!

Is there such a thing as a talking film heroine? Video that mixes the internet!

பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ! திவ்யபாரதி முதன் முதலில் மாடலிங் துறை மூலம் அறிமுகமானார். தற்பொழுது பிஸியாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.பின்பு யூடியூபில் ஷார்ட் பிலிம் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.இவர் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கண்டார். இவருக்கென்று பெரிய இளைஞர்கள் … Read more

ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்!

ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்! சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய  சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி வீரர்களை கௌரவித்து வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் … Read more

சூரரைப் போற்றுத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

Surya

சூரரைப் போற்றுத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி! நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று.இந்த திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது.சுதா கோங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்தார். இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றிபெற்றது.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகின.ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு … Read more

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே!

An award in the hands of the Chief Minister! This is the last date to apply!

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே! ஒவ்வொரு புது வருடம் வரும் போதும் மக்கள் பலவித பிரச்சனைகளை எதிர்நோக்கி தான் செல்கின்றனர்.அந்தவகையில் சுனாமி,புயல்,இதனையடுத்து தற்போது அனைத்து உலக நாடுகளிலும் ஒரே மாதிரியான தொற்று நோய் உருவாகியுள்ளது.இந்த கொரோனா தொற்று உருவாகிய காலம் முதல் மக்கள் பெருமளவு பாதிபிற்குள்ளாகி வருகின்றனர்.மேல் தட்ட மக்கள் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தங்களிடம் உள்ளதை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி பாமர மக்களை காப்பாற்றவும் தன்னார்வளர்களும் தற்போது அதிகப்படியானோர் உள்ளனர். … Read more