அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! ரத்தம் வேகமாக ஊற சாப்பிட வேண்டிய 6 உணவு கலவை. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பிரச்சனை தான் அது ரத்த சோகை அல்லது ரத்த குறைபாடு இதை என்னன்னா பண்ணலாம் அல்லது இதற்கு வேண்டிய உணவுகள் என்னவென்று பார்க்கலாம். உடம்பில் இரும்பு சத்து உள்ள உணவு எடுத்தால் கூட ஒரு சில பேருக்கு ரத்தம் உருவாகாது.சில பேர் உணவு முறைகள் … Read more

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!! நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர். குங்குமாதி தைலம் என்று … Read more

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!

For these people, the pension will be increased from Rs 1000 to Rs 3000! Effective from today in Tamil Nadu!

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்! தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more