சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்? கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான … Read more

மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Masi month special puja! Devasam board has announced that only the devotees who have made a reservation will be allowed!

மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அந்த வகையில் கடந்த கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது அப்போது அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகளவு காணப்பட்டது.அதனால் … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

We can't count the banknotes! Information released by Devasam Board!

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருபது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்தான்.இங்கு ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு  நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் … Read more

ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்!

Shocking news for Ayyappan devotees! Poison in the offerings offered at the Sabarimala temple!

ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.அங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டும் நடை திறக்கப்பட்டது.அப்போது இருந்தே தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் சபரிமலையில் மகர ஜோதி தரிசனமானது வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Reservations are complete until the 8th! Notice issued by Devasam Board!

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள்  அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன்  கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் … Read more

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்! அதிக அளவில் பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவ சற்று குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மீண்டும் … Read more

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு! ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் … Read more