ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் … Read more

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை  திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது.  … Read more

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் இந்த ஆன்லைன் ரம்பி தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் … Read more

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கள் நிகழ்ந்து வந்ததை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் சமூக பிரச்சனையாக உருமாறியது. இதனையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் நிரந்தரமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றிய நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பி விட்ட பின் அரசு அமைதியாக இருக்க கூடாது என பாமக தலைவர் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!! ஆன்லைன் ரம்மி விளையாட்டை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் நூதன முறையில் மோசடி செய்வதால் பணத்தை இழந்து தற்கொலை வரையில் செல்ல வழிவகை செய்கின்ற என காவல் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆரணியில் காவல்நிலையத்தை ஆய்வு செய்தபோது பேட்டி அளித்தார். திருவண்ணாமலை ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் இன்றுடி.ஜி.பி சைலேந்திர பாபு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வழக்கு சம்மந்தமாக கோப்புகளை ஆய்வு செய்த போது சிறந்த முறையில் … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த … Read more

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!! எனது மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ரம்மி தான் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய வேண்டும் என்று அவசர சட்டத்திற்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே … Read more