ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி! வங்கதேசம் நாட்டில் ஓடும் பயணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெட்டியில் பயணித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கதேசம் நாட்டில் நாளை(ஜனவரி7) பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் நாளை(ஜனவரி7) நடைபெறும் தேர்தலை எதிர்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேச நாட்டில் பல … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தேரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியில் நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் … Read more

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, … Read more

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!? உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய(செப்டம்பர்10) போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆசியக்கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு … Read more

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… 

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…   நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது.   இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் … Read more

வங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்… 

வங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்… வங்கதேச நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சல் இந்தியா மட்டுமில்லாமல் உலகில் பல நாடுகளில் இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை வங்கதேச நாட்டில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் … Read more