ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!
ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி! வங்கதேசம் நாட்டில் ஓடும் பயணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெட்டியில் பயணித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கதேசம் நாட்டில் நாளை(ஜனவரி7) பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் நாளை(ஜனவரி7) நடைபெறும் தேர்தலை எதிர்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேச நாட்டில் பல … Read more