Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports

Bank Account

பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது!

பிப்ரவரி 9, 2023 by Parthipan K
Farmers benefiting from PM Kisan scheme beware! Hurry tomorrow is the last day otherwise no money!

பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது! மத்திய அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக 6000 ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல்1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணையாக … Read more

Categories Breaking News, National Tags 13 வது தவணை, 13th Phase, Aadhaar Number Link, Bank Account, Central Government, E-KYC Verification, farmers, February 15, PM Kisan Scheme, ஆதார் எண் இணைப்பு, இ-கேஒய்சி சரிபார்ப்பு, பிஎம் கிசான் திட்டம், பிப்ரவரி 15, மத்திய அரசு, வங்கி கணக்கு, விவசாயிகள் Leave a comment

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்!

ஜனவரி 27, 2023 by Parthipan K
Scholarship for school students! This applies only to those who benefit from this scheme!

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கபடுகிறது.அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த … Read more

Categories Breaking News, Education, State Tags 10th Class, Aadhaar Number, Bank Account, central govt, February 25, No. MMS Exam, Scholarships, School students, ஆதார் எண், உதவித்தொகை, எண் எம் எம் எஸ் தேர்வு, பத்தாம் வகுப்பு, பள்ளி மாணவர்கள், பிப்ரவரி மாதம் 25, மத்திய அரசு, வங்கி கணக்கு Leave a comment

பேங் லாக்கர் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும்! ரிசர்வங்கி  வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜனவரி 24, 2023 by Parthipan K
Those who have lockers in the bank must have done this! Important information released by Bang!

பேங் லாக்கர் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும்! ரிசர்வங்கி  வெளியிட்ட முக்கிய தகவல்! தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டில் பாதுகாப்பாக நகை மற்றும் பணத்தை வைக்க முடியாத நிலை உள்ளது.அதனால் பலரும் வங்கியின் உதவியை தேடுகின்றனர்.வங்கிகளில் பொதுமக்கள் கொடுக்கும் பணம் மற்றும் நகையை பாதுக்காப்பதற்கு  லாக்கர் உள்ளது.இந்த லாக்கரில் நம்முடைய வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை பாதுக்காப்பாக வைத்து கொள்ள முடியும். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு … Read more

Categories Breaking News, State Tags Bank Account, Bank Locker, Locker Agreements to be renewed, Reserve Bank, Time Limit, கால அவகாசம், ரிசர்வ் வங்கி, லாக்கர் ஒப்பந்தங்கள் புதுபிக்க வேண்டும், வங்கி கணக்கு, வங்கி லாக்கர் Leave a comment

உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என இனி கவலை வேண்டாம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

ஜனவரி 23, 2023 by Parthipan K
Don't worry about missing the minimum balance in your bank account anymore! Information released by the central government!

உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என இனி கவலை வேண்டாம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் அதாவது சிறிய வங்கி மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூல் செய்யப்படும். மேலும் எப்போது வங்கி கணக்கில் பணம் ஏறுகின்றதோ அப்போதெல்லாம் இஎம்ஐ  போன்ற பல்வேறு காரணங்களுக்காக பணம் மொத்தமும் … Read more

Categories Breaking News, National Tags Bank Account, Banks, central govt, Customer, India, Minimum Balance, No Penalty, அபராதம் இல்லை, இந்தியா, மத்திய அரசு, மினிமம் பேலன்ஸ், வங்கிகள், வங்கிக்கணக்கு, வாடிக்கையாளர் Leave a comment

ரேசன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு இது கட்டாயம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

டிசம்பர் 3, 2022 by Anand
AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேசன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு இது கட்டாயம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்குவது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கடைபிடித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். … Read more

Categories Breaking News, State Tags Bank Account, ration card, தமிழக அரசு, ரேசன் கார்டு Leave a comment

தமிழக அரசு வெளியிட்ட தகவல்! அனைவரும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை!

டிசம்பர் 2, 2022 by Parthipan K
The information released by the Tamil Nadu government! Everyone steps to open a bank account!

தமிழக அரசு வெளியிட்ட தகவல்! அனைவரும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை! தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை.மேலும் ஒரு சிலர் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்னை இணைக்காததால் வங்கி கணக்கு இல்லை எனவே தரவுகள் காட்டுகின்றது. முன்னதாகவே வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக மாவட்ட … Read more

Categories Breaking News, State Tags Bank Account, Ration Card Holders, Ration Shop Employees, Tamil Nadu Government, Zero Balance Account, ஜீரோ பாலன்ஸ் கணக்கு, தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், வங்கி கணக்கு Leave a comment

ஆன்லைனில் வரும் பொங்கல் பரிசு! தமிழக அரசு புதிதாக விதித்த கட்டுப்பாடுகள்!

நவம்பர் 29, 2022 by Parthipan K
online-pongal-gift-new-restrictions-imposed-by-the-tamil-nadu-government

ஆன்லைனில் வரும் பொங்கல் பரிசு! தமிழக அரசு புதிதாக விதித்த கட்டுப்பாடுகள்! பொங்கல் திருநாள் என்றாலே தமிழ் மக்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடனும் ,பெருமிதத்துடனும் கொண்டாட வேண்டும் என எண்ணி அந்த நாளை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவார்கள். மேலும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களுக்கே உரிய நாளாக கொண்டாடப்படுகிறது.தமிழ் மக்கள் உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இவை கருதப்படுகிறது.இந்நிலையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவிற்கு மக்களுக்கு பரிசு தொகுப்பு கொடுப்பது வழக்கம். … Read more

Categories Breaking News, State Tags Bank Account, Cooperative Bank Account, January, Muthalvar, Online, Pongal Gift, Pongal Package, Pongal Thirunal, Ration Card Holders, ஆன்லைன், கூட்டுறவு வங்கி கணக்கு, ஜனவரி, பொங்கல் திருநாள், பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு, முதல்வர், ரேஷன் அட்டைதாரர்கள், வங்கி கணக்கு Leave a comment

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! அக்டோபர் ஒன்று முதல் அமல்!

செப்டம்பர் 23, 2022 by Parthipan K
Reserve Bank announced! Effective from October 1!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! அக்டோபர் ஒன்று முதல் அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்ல வில்லை அதனால் பண பரிவர்த்தனைகள அனைத்தும் இணையவழியாக மாறிவிட்டது.மேலும் இது நவீன தொழில்நுட்ப காலம் என்பதால் அனைத்தும் மொபல்போன் வழியாகவே வீட்டில் இருந்த படியே பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.இணையவழியில் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவ்வாறு பொருட்களை வாங்கும்பொழுது எதிர்கால பயன்பாட்டுக்காக வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு … Read more

Categories Breaking News, National Tags Amal, Bank Account, Bank Card, Cash Transaction, Credit Card, Debit Card, Identification Number, October 1, Online Fraud, Online Transaction, payment, Reserve Bank, அக்டோபர் ஒன்று, அடையாள எண், அமல், இணையவழி பரிவர்த்தனை, இணையவழி மோசடிகளுக்கு, கட்டணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பண பரிவர்த்தனை, ரிசர்வ் வங்கி, வங்கி அட்டை, வங்கி கணக்கு Leave a comment

சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு!

ஆகஸ்ட் 25, 2022ஆகஸ்ட் 8, 2022 by Parthipan K
Salem District Teacher's Cruelty! Nudana theft by text message!

சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு! சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெருவைச் சேர்ந்தவர் லதா (38).  இவர் ஈரோடு மாவட்டம் கண்ணாமூச்சி அரசு பள்ளியில்  ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். நேற்று வீட்டில் இருந்த லதாவின் செல்போன் எண்னிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை உடனடியாக இணைக்கும் மாறும் அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு … Read more

Categories Breaking News, Crime, District News, Salem Tags Bank Account, Cyber ​​Crime Police, Edappadi, Erode District, Govt.School, Harassment, Nutana Theft, PAN Card, Salem District, Salem Local News, Salem Updates, SMS, Teacher, அரசு பள்ளி, ஆசிரியர், ஈரோடு மாவட்டம், எடப்பாடி, குறுஞ்செய்தி, சேலம் அப்டேட்ஸ், சேலம் உள்ளூர் செய்திகள், சேலம் மாவட்டம், சைபர் கிரைம் போலீசார், நூதன திருட்டு, நேர்ந்த கொடுமை, பான் கார்டு, வங்கி கணக்கு Leave a comment

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! சுங்கச்சாவடிகளில் புதிய நடைமுறை அறிமுகம் மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

ஆகஸ்ட் 4, 2022ஆகஸ்ட் 4, 2022 by Parthipan K
Attention motorists! The announcement made by the Central Minister about the introduction of a new procedure at the toll booths!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! சுங்கச்சாவடிகளில் புதிய நடைமுறை அறிமுகம் மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! சுங்க சாவடிகளில் எப்பொழுது பார்த்தாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காத்திருப்பதன் மூலம் அதிக நேரம் செலவாகிறது. மேலும் அந்த காத்திருப்பு நேரத்தை தவிர்ப்பதற்காக பாஸ்டர் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அந்த பாஸ்ட்ட்ராக்  ஸ்டிக்கரை ஒட்டி இருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி பதிவு மூலமாக வாகன உரிமையாளரின் … Read more

Categories Breaking News, National Tags Bank Account, Controversy, GPS, introduction of new procedure, Motorists, next six months, opposition members, toll booth attendants, toll booths, Union minister, அடுத்த ஆறு மாதம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சுங்கசாவடி உழியர்கள், சுங்கச்சாவடிகள், ஜிபிஸ், பிரச்சணை, புதிய நடைமுறை அறிமுகம், மத்திய அமைச்சர், வங்கி கணக்கு, வாகன ஓட்டிகள் Leave a comment
Older posts
Newer posts
← Previous Page1 Page2 Page3 Next →
© 2026 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress