தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ !

தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ ! இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அனைத்து பார்மட்களிலும் இருந்து வந்த தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீப காலமாக அதிக கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சமீபத்தில் அவர் 97 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பிய நிலையில், அவரது அணுகுமுறை ஏற்கனவே விவாதப் புள்ளியாக … Read more

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம் இந்திய அணியில் டைட்டில் ஸ்பான்சராக Paytm நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான நீண்டகால டைட்டில் ஸ்பான்சர் – Paytm ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது. அந்த நிறுவனத்துக்குப் பதிலாக மாஸ்டர்கார்டு உள்நுழைகிறது. Paytm 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை உரிமைகளை வைத்திருந்தது. முன்னதாக BCCI ஜெர்சி உரிமையை Oppo நிறுவனத்திடம் இருந்து … Read more

ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ!

ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ! நடப்பாண்டில் நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தமுறை நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் நாற்பது சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் … Read more

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!! புதிதாக இரண்டு அணிகள் மற்றும் மெகா ஏலம் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என … Read more

T-20 உலக கோப்பை.. இந்திய அணியின் புதிய உடையை அறிமுக செய்த பிசிசிஐ.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் சர்வதேச மைதானம், சார்ஜா மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய இந்திய அணியை பிசிசிஐ செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. தற்போது … Read more

சம்பளம் வாங்காத MS டோனி! – ‘தல’ எப்பவும் ‘தல’ தான்

Representative purpose only

மகேந்திர சிங் டோனி, MS டோனி, தல, கூல் கேப்டன் என கிரிக்கட் ரசிகர்களின் மிகப்பெரிய நாயகனாக இருப்பவர் தான் நம் தல டோனி. 2004 ஆம் ஆண்டின் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ரசிக்க ஆரம்பித்த இவரை இன்றைய ஐபில் களிலும் ரசித்து கொண்டிருக்கிறோம். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கட் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை வீரராக எவருமே இல்லாத காலகட்டத்தில், மத்த டீமுக்கு 10 எல்லாம் விக்கட் விழும் வரை ஆட்டம் இருக்கும் … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு மழை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே போன்று, கடைசியாக நேற்று பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையுடன் நாட்டை உயர்த்தினார். இதனால், பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று இந்திய … Read more

அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அணியின் வீரர்கள் பாதுகாப்பிற்காக பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய அணி வீரர்கள் தொடராக வெளியாகி இருக்கின்ற தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இழந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தொடருக்கு இன்னும் மூன்று வார காலம் அவகாசம் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை இத்தனை கோடியா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

உலகத்தில் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு ஆயுதத்துடன் பரிசுக்கான தொகையை அறிவித்திருக்கின்றது ஐசிசி. 9 அணிகள் பங்கு பெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப் போட்டி இங்கிலாந்து இருக்கின்ற கௌதம் சவுத்தாம்டன் நகரில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்தியா நியூசிலாந்து அணிகள் தீவிரப்படுத்தி … Read more

உறுதியான தகவல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு விரைந்து இருக்கிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு முக்கியமான தொடர் என காணப்படுவதால் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 … Read more