சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறுபடுவதினால் நம் உடலில் அதிகளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கிய ஒன்றாக இருப்பது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக செரிமான பிரச்சனைக்கு மருந்தாக இருப்பது வெற்றிலை. வெற்றிலையை எவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை நீங்கும் என நாமும் … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்! தற்போது மழை காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு அதிகளவு நெஞ்சு சளி ஏற்பட்டு அதனால் மூச்சு விடுவதில் சிரமம் … Read more

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!

Solution to gray hair problem in one week! This one betel nut is enough!

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்! நம்மில் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு, பேன் , போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஒரே தீர்வு வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் பெரிய நெல்லிக்காய்,அதே கப் அளவிற்கு மருதாணி ,கருவேப்பிலை கற்றாழை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.மருதாணி சேர்ப்பதால் நம் முடி செமட்டையாக,வர வரவென்று ஆகி விடும் என பலர் நினைப்பர்.ஆனால் நெல்லிக்காயுடன் … Read more

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more