மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்!

மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்! பறவை காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த தீ நுண்மங்கள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு … Read more

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது. தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

பறவை காய்ச்சலால் முட்டை விலை அதிரடி குறைவு!!

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிக கோழிப்பண்ணைகள் உள்ளன.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறதாம். இதில் 70 லட்சம் முட்டைகள் அன்றாடம் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பறவை காய்ச்சலை அடுத்து கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடையால் நாமக்கல்லில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் பறவை … Read more

நாமக்கலில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் திமுக பிரமுகர் – அச்சத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பொது மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அமைந்துள்ளது இருக்கூர் கிராமம். இது பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலுசாமி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் நூல் பரவுவதால் பிராய்லர் கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்து … Read more