அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!

BJP is trying to destroy Ambedkar's Constitution! Accused by Rahul Gandhi!

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!! அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் … Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!! நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட … Read more

கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!!

கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சில இடங்களில் குளறுபடி, பிரச்சனைகள் நடந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதன்படி அவர் கூறியதாவது, “தேனாம்பேட்டை கணபதி காலனியில் பாஜக பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். … Read more

கோவையில் மறுவாக்குப்பதிவு வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை..!!

Re-polling is required in Coimbatore.. BJP state president Annamalai demands..!!

கோவையில் மறுவாக்குப்பதிவு வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை..!! நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் பல இடங்களில் நிறைய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததால் பிரச்சனை ஏற்பட்டது.  குறிப்பாக கோவையில் அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பல மக்கள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை … Read more

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!!

If that happens, I will leave politics - Annamalai!!

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!! தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரின் சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் பெற்றோருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக சிங்கை … Read more

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!

One click registers two votes only for BJP..!! The shock in the sample voting..!!

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!! முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது … Read more

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more