குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான … Read more

திமுக எம்.பி ஆ.ராசா-க்கு மிரட்டல்! கோவை பாஜக தலைவர் கைது – பாஜகவினர் மறியல் 

Threat to DMK MP A. Raza! BJP leader arrested in Coimbatore - BJP protest

திமுக எம்.பி ஆ.ராசா-க்கு மிரட்டல்! கோவை பாஜக தலைவர் கைது – பாஜகவினர் மறியல் திமுக எம்.பி ஆ.ராசா க்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் … Read more

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! 

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியி அமைந்த பிறகு பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக பாஜக பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனின் அடுத்த கட்டமாக பாஜகவினர் பேரணியாக இணைந்து கொல்கத்தாவின் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவிக்க சென்றனர். இந்தப் பேரணியில் அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தாரும் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்   கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் … Read more

சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ்

KCR: Can't tear anything in own constituency in Tamil Nadu? Are you going to quit DMK politics?

சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ் சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை கேசிஆர் ஐ விமர்சனம் செய்திருந்தார். எவ்வாறு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசியல் கலைக்கப்பட்டதோ அதே நிலைமைதான் தெலுங்கானவிற்கும் என கூறியிருந்தார். அதேபோல விரைவில் தமிழ்நாட்டில் உள்ள திமுக ஆட்சியையும்   கலைக்க முடியும் என கூறினார். தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவை போலவே ஓர் ஏக் நாத் ஷிண்டே வர வாய்ப்புள்ளதாக கூறி விமர்சனம் செய்தார். … Read more

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ

Amar Prasad fed the meme creators! Signal video going viral on the internet!

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு  தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!

This YouTube book is the reason to succeed in NEET! Government school student interview!

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி! நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர். … Read more

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்

Annamalai With Student

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலத்தில் கட்சியை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினம் ஏதாவது ஒரு கட்சி கூட்டம், செய்தியாளர் பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக என செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more