தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்… அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  … Read more

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

Some secret that did not see DD!. Is this his mommy?..

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?.. தமிழ் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கைப்பிடியில் கொண்டு வருபவர் தான் இந்த டிடி. அதிக பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் டிடி. இவருக்கு திவ்யதர்ஷினி என்கிற மற்றொரு பெயரும் உண்டு. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருபவர். தென்னிந்திய தொகுப்பாளர்களில் டாப்பில் இருக்கும் ஒரு பிரபலம் இவர் தான். எந்த பட புரொமோஷன், இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் முதலில் … Read more

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!

A brother who died of a snake bite in this area! The brother who came to the funeral is the same cruelty!

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை! உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த் மிசாரவின் அண்ணன் அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக கோவிந்த மிசார சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கு அனைத்தையும் முடித்துவிட்டு அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரத்தின்  அண்ணன்ணிற்கு இரண்டு  மகன்கள் உள்ளனர் அவர்கள்  காளியப்பன் (29) மற்றும் மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெவ்வேறு அறையை வாடை எடுத்து வசித்து வந்தனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக … Read more

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த  தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு … Read more

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. வட இந்திய மாநிலங்களில் சகோதர மற்றும் சகோதரி பாசத்தை சிறப்பிக்கும் வகையில் ராக்கி அல்லது ரக்‌ஷா பந்தன் என்ற தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். அதே போல் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் மற்றும் புத்தாண்டுகளையும் வழங்கி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். ஒரே வயிற்றில் பிறந்தால் … Read more

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்! ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் … Read more

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ!

The father who got into a fight with the police and got beaten up by the child! Video of the brutally assaulted narrator!

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் டிஹெட் மாவட்டம் அக்பர்பூர் நகரில் உள்ள மருத்துவமனை அருகே கைக்குழந்தையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கண்மூடித்தனமாக மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அங்கு தாக்குதலுக்கு உள்ளான நபர் அந்த மருத்துவமனை ஊழியரின் சகோதரர் ஆவார். அவர் … Read more