அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!   பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 7 ஆம் … Read more

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி   மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!! Card1: இதன்படி, நடுவர் அளிக்கும் சாஃப்ட் சிக்னல் இனி கருத்தில் கொள்ளப்படாது என்றும், சந்தேகப்படும்படியான கேட்ச், ரன்-அவுட் உள்ளிட்டவற்றுக்கு சாஃப்ட் சிக்னல் அளிக்காமல் 3ம் நடுவருடன் கள நடுவர் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Card2: வீரர்களின் நலனைக் கருதி வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்டர், பேட்டருக்கு அருகாமையில் நிற்கும் கீப்பர், பீல்டர் இனி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. Card3: இனி, ஃப்ரீ … Read more

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!

Case against EPS, information in Police High Court

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி! 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது தமிழகத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் முதல்வர் பொறுப்பு வகித்தனர். அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு குற்றஞ்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்தன. இந்நிலையில், 2016 … Read more

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை!

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை! அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திற்கு அருகில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் குருவாடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் வலையை இழுத்தபோது பாரமாக இருந்த நிலையில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மீன் வலையை வெளியே எடுத்துப் பார்த்தப்போது, அதில் முதலை சிக்கியிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன் மீன்வளையில் இருந்த முதலையை பிடித்து கயிற்றால் … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..     அரியலூர் அருகே உள்ள ஆரநூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பரமசிவம். இவர் ஒரு விவசாயி ஆவார். நேற்று அரியலூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். இதற்கு பணம் எடுக்க தெரியாததால் தனியாக நின்று உள்ளார். அப்போது அவருக்கு அருகில் நின்ற வாலிபர் ஒருவர் உதவியுள்ளார். போது ஏடிஎம் இன் ரகசிய நம்பரை கேட்டு பணம் எடுக்க … Read more