அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!
அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 7 ஆம் … Read more