காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள். தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் … Read more

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு!

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு! சேலம் சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு. ஆற்றில் மூழ்கிய மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் ஆகிய மூவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மீதமுள்ள மணிகண்டன் என்ற மாணவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காவிரி ஆற்றில் 10 மாணவர்கள் குளிக்க வந்த … Read more

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை! கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் … Read more

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!

A man's body was found in a rotten state in the river! Area people in fear!

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்! தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  விரைந்து வந்த விஏஓ   போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    சோதனை செய்தபோது … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி! கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…   இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.     சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று … Read more