காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!
காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள். தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் … Read more