நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!!

நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டலின் வாக்குறுதி கொடுத்தார். அதன் பின் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் வரை கப் சிப் என்று இருந்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்களும் விமர்சனம் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் … Read more

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!!

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.அதன் பின் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இந்த திட்டம் குறித்து பேசாமல் இருந்து வந்தார் ஸ்டாலின். இதனால் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்,ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் … Read more

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! 

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! சாலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க புதியதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் வேலை அவர்கள் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டம் கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலு அவர்கள் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வேலு சாலை பாதிப்புகள் … Read more