மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!!

மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!! தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த மாத 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் தொடர் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் … Read more

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!!

Electric train service canceled

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!! ரயில் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர், விழுப்புரம், வழித்தடங்களில் இன்று முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் புறப்படும் (11.59)ரயிலானது ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் (11.40) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் இரவு 12.25 மணிக்கு தொடங்கி இரவு 2 … Read more

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!!

A good news for the people of Chennai!! It might be too soon!!

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!! சென்னை என்றாலே அனைவரும் அறிந்தது எப்போதுமே பிஸியாக இருக்கும் மக்கள் தான். தினமும் அனைத்து இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். தினம் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் இதைப் பூர்த்தி செய்யும் விதமாக பொது போக்குவரத்துக்காக மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் காரணமாக … Read more

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!

Train passengers suffer due to empty tickets for trains! Pre-register today!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் நாள் அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூரில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு … Read more