மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!!
மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!! தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த மாத 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் தொடர் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் … Read more