மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!! மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விடுவதற்கு மேலும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக போலிஸ் கமிஷனர் அவர்கள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டம் பறக்க விட அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பட்டத்தை சாதாரண நூல் கொண்டு நகரத்திற்குள் விடுவது ஆபத்தான சொயல் ஆகும். அதிலும் மாஞ்சா நூல் கொண்டு நகரத்திற்குள் பட்டத்தை பறக்கவிடுவது தற்பொழுது தண்டனைக்குரிய செயலாக மாறியுள்ளது. சென்னையில் பல … Read more

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்... தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்...

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்... சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

  தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…   தொடர் வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தொடர் விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்கள், பொதுவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.   அதன்படி அடுத்து வரவுள்ள ஆகஸ்ட் … Read more

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு!!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது... மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை...வெளியான அதிரடி அறிவிப்பு!!

  ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு…   ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம் என்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(ஆகஸ்ட்16) வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிக்கு வரும்பொழுதும், … Read more

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை… 

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை... துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை... 

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை…   நீட் தேர்வு தோல்வியால் மனக் குழப்பத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.   சென்னை மாவட்டம் குரோம்பேட்டையில் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வம் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.சி முறையில் பிளஸ்2 படித்து 424 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். … Read more

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை... அதுவும் சென்னையில்... மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க...

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க… சென்னையில் கிண்டியில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்கு தேவையான கல்விக் தகுதி, மாதச் சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி … Read more

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி... ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி…   சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் ஏழாவது சீசனின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி முன்னேறி உள்ளது.   சென்னை எழும்பூரில் 2023ம் ஆண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்  இந்தியா ஹாக்கி அணி ஜப்பான் ஹாக்கி அணியை எதிர் கொண்டது.   நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற ஆசிய … Read more

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!

Bad habit!! The act of the wife who tried to correct her loving husband ended in tragedy!!

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!! தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால்  விபரீதமான  சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை … Read more

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more