சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

(13.05.2023) அன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் … Read more

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில்  திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், … Read more

நான் அவுட்டாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் பேட்டி!!

நான் அவுட்டாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் பேட்டி!!

நான் அவுட்டாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் பேட்டி. போட்டியில் நான் அவுட்டாக வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் கூறியுள்ளார். நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 … Read more

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?

NIA in major cities of Tamil Nadu. Testing!! why

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக? தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது சரிவர தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளிலும், என்.ஐ.ஏ. வழக்குகளில்  சம்பந்தப் பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

A student who came to write the NEET exam!! Shocked by being asked to remove underwear!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!! 2023-24 ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20,87,445 மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக நாடு முழுவதும் 499 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று மே 7 … Read more

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!! விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, … Read more

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், 03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், … Read more

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! 

A collection of murder incidents that made Chennai scream!!

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக பாஜக நிர்வாகி சங்கர், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்காக பழி தீர்ப்பதாக  விசாரணையில் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் … Read more

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!!

Complaint of tax evasion..Income tax department raided a famous clothing store for 2 days!!

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!! வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று (மே.03) இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில், காஞ்சிபுரம் வரா மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரக்கூடிய காஞ்சிபுரம் வர மகா லட்சுமி … Read more

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more