சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்றது, அந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது காவல்துறை கொள்கை விளக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. “காவல்துறை இயக்குனரின் தலைமையின் கீழ் 5 கூடுதல் காவல் ஆணையர்கள் 7 காவல் இணை ஆணையர்கள் 31 காவல் துணை ஆணையர்கள், என … Read more

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு 

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு 

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையோரம் உள்ள மீன் கடைகளை அகற்றியதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேரில் சென்று ஆதரவு அளித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் : கடற்கரைக்கு முன் மீன்கள் விற்கக்கூடாது என கூறிய அரசு, கடலுக்குள் பேனா … Read more

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர் சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படூம் கொசஸ்தலை ஆற்றினை நம்பி தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழிலை நடத்தி வாழ்வாதாரங்களை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் … Read more

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். 17.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 17.04.2023 மற்றும் 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more

ஆவின் பொருட்களை விற்பனை செய்யாமல் இருந்த – பாலகங்களுக்கு உரிமம் ரத்து

ஆவின் பொருட்களை விற்பனை செய்யாமல் இருந்த – பாலகங்களுக்கு உரிமம் ரத்து

ஆவின் நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன , அதை  ஆவின் பாலகத்தில் மட்டுமின்றி பிற சூப்பர் மார்கெட்டிலும் விற்பனை செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 574 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன, அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் நினைத்துள்ளது. சென்னையில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட பாலகங்கள் இயங்கிவரும் நிலையில், பலரும் அதில் ஆவின் பொருட்களை மட்டும் விற்பனை செய்யாமல். மற்ற நிறுவனத்தின் பால், இதர பொருட்கள் … Read more

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!!

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!!

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!! நன்றாக நடந்து சென்ற மகன் நான்கு சக்கர வாகனத்தில் வருவதை பார்த்த தாய் தன் மகனை கட்டி அணைத்து கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களுக்கு வீரபாண்டி(25) அழகு பெருமாள் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பையா … Read more

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு … Read more

மீண்டும் உயரும் தங்கம் விலை!! அவதிக்குள்ளாகும் நடுத்தர மக்கள்!!

Gold price rising again!! The middle class will suffer!!

மீண்டும் உயரும் தங்கம் விலை!! அவதிக்குள்ளாகும் நடுத்தர மக்கள்!! கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகளும், பெண்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்கள் மட்டும் விலை குறைந்து கொண்டே சென்றது. தமிழ் புத்தாண்டையொட்டி தங்கம் விலை மீண்டும் தற்போது உயர்ந்துள்ளது. வழக்கமாக விழா காலங்களில் தங்கத்தின் விலை … Read more