அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். வேலாயுதத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி வருவதால் அவரது மனைவி அந்த பகுதியில் இருந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு கடந்த 2 நாட்களுக்கு … Read more

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்!

Information published by the Housing Board! Action will be taken immediately if there is any defect in this!

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்! நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. 96 சென்ட் … Read more

அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!!

அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!! சென்னை மாநகராட்சியானது மக்களுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் பல இடங்களில் சுவர்களில் அனுமதி இன்றி பலரும் போஸ்டர் ஒட்டி செல்வதால் இது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. எனவே பாதுகாப்பு சட்டம் 1959ன் படி சென்னையின் பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர சம்பந்தமான போஸ்டர் மற்றும் … Read more

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

Introducing a new method in the railways! Now their difficulty will decrease!

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்! இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை … Read more

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Happy news for traffic police! Twice a month from now on.. Important information released by the commissioner!!

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!! போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெருமாள் ஆன அதிகாரிகளுக்கு போக்குவரத்து மாசுபாட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் தனியார் பள்ளி ஒன்றில் இவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரத்த சர்க்கரையின் அளவு, நீரிழிவு, காச … Read more

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்! தமிழ்நாட்டின் அனைத்து கடை மற்றும் வீடுகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி பல நிபந்தனைகள் போடப்பட்டது. ஆனால் இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுக்கப்படுவது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 5200 … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Fishermen are prohibited from going to the sea! The order issued by the Chennai Meteorological Department!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு இரண்டு மணியளவில் கரையை கடந்தது.அதனால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் கனமழை … Read more

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!! சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவர் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய மது அருந்தியதால் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர்.இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தார் வடபழனியில் இருந்தனர். இந்நிலையில் … Read more